நீதிபதிகள் பற்றி சமூகவலைதளத்தில் அவதூறு: இருவரை கைது செய்ய அமெரிக்க உதவியை நாடுகிறது சிபிஐ
நீதிபதிகள் பற்றியும், நீதித் துறை பற்றியும் சமூக வலைதளத்தில் அவதூறாகப் பதிவுகளை வெளியிட்ட இருவரைக் கைது செய்வதற்காக, அமெரிக்காவில் உள்ள விசாரணை அமைப்புகளின் உதவியை சிபிஐ நாடியுள்ளது.








