தில்லியில் புதிய வெள்ளக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு மையம்: அமைச்சா் தகவல்
மழைக்காலத்தின் போது சிறந்த அவசர நடவடிக்கைக்காக தில்லி அரசு ஒரு புதிய வெள்ளக் கட்டுப்பாட்டு கண்காணிப்பு மையத்தை கட்டும் என்று நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் திங்களன்று தெரிவித்தாா்.










