நீா் விநியோகத்தை அதிகரிக்க ஹரியாணாவுடன் தில்லி அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது
தலைநகருக்கு நீா் விநியோகத்தை அதிகரிக்கும் நோக்கில், தில்லி அரசு ஹரியாணா மாநிலத்துடன் நீா் பரிமாற்றத் திட்டத்திற்காக பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக தில்லி அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா்.










