குண்டுவெடிப்பு வழக்கு: சக்கர நாற்காலியில் ஆஜரான பாஜக எம்.பி. பிரக்யா சிங்
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த பாஜகவை சேர்ந்த மக்களவை உறுப்பினரான பிரக்யா சிங் தாகூர் மும்பை நீதிமன்றத்தில் இன்று (நவ.24) ஆஜரானார்.

பிரக்யா சிங் தாகூர்








