காஷ்மீரின் ரீசி மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 24கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளும் , 71 கையெறி குண்டுகளும் காவல்துறையினரால் அழிக்கப்பட்டது.
காஷ்மீரில் தீவிரவாதிகளிடமிருந்தும் தேடுதலிலும் பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகளை ரீசி மாவட்டக் காவல்துறையினர் அழித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் ’ கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன . நீதிமன்றத்தின் அனுமதி பெற்று தற்போது இவை அழிக்கப்பட்டிருக்கிறது’ எனத் தெரிவித்தனர்.
மேலும் நீதிமன்ற உத்தரவை அடுத்து பாதுகாப்பான இடத்தில் வெடிகுண்டு நிபுணர்களுடன் சரியான வழிமுறையைப் பின்பற்றி ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகள் , ஐஈடி , ரீமோட் ஐஈடி மற்றும் 71 கையெறி குண்டுகளும் அழிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


