காஷ்மீர்: பறிமுதல் செய்த வெடிகுண்டுகளை அழித்த காவல்துறை
காஷ்மீரின் ரீசி மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 24கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளும் , 71 கையெறி குண்டுகளும் காவல்துறையினரால் அழிக்கப்பட்டது.


காஷ்மீரின் ரீசி மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 24கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளும் , 71 கையெறி குண்டுகளும் காவல்துறையினரால் அழிக்கப்பட்டது.
காஷ்மீரில் தீவிரவாதிகளிடமிருந்தும் தேடுதலிலும் பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகளை ரீசி மாவட்டக் காவல்துறையினர் அழித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் ’ கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன . நீதிமன்றத்தின் அனுமதி பெற்று தற்போது இவை அழிக்கப்பட்டிருக்கிறது’ எனத் தெரிவித்தனர்.
மேலும் நீதிமன்ற உத்தரவை அடுத்து பாதுகாப்பான இடத்தில் வெடிகுண்டு நிபுணர்களுடன் சரியான வழிமுறையைப் பின்பற்றி ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகள் , ஐஈடி , ரீமோட் ஐஈடி மற்றும் 71 கையெறி குண்டுகளும் அழிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...