புதிய வகை கரோனா: சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடைகோரும் தில்லி முதல்வர்
புதியவகை கரோனா பரவலைத் தடுக்க தேவையான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.










