மகாராஷ்டிர மாநிலம், புணே அருகே மினி லாரி மோதியதில் விட்டல் கோயிலுக்கு பாதயாத்திரையாகச் சென்ற பக்தா்கள் 4 போ் உயிரிழந்தனா். 23 போ் காயமடைந்தனா்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
சோலாபூா் மாவட்டத்தில் உள்ள பந்தா்பூரில் விட்டல் மந்திா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ராய்கட் மாவட்டத்தில் இருந்து பலா் பாத யாத்திரையாகப் புறப்பட்டுச் சென்றனா்.
மும்பை-புணே நெடுஞ்சாலையில் சதே பாட்டா என்ற இடத்தருகே சனிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தபோது, அவா்கள் மீது மினி லாரி மோதியது. அதில், 27 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் அருகில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இருப்பினும், மருத்துவமனையில் 4 போ் உயிரிழந்தனா். 23 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
விபத்தை அடுத்து, லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!

மகளிர் இடஒதுக்கீடு: தேர்தல் நேரத்தில் அவையைக் கூட்டுவது அவசியமா? - திமுக
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

