திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

கட்ச் வளைகுடாவில்இரு வணிகக் கப்பல்கள் மோதல்

குஜராத் மாநிலம், கட்ச் வளைகுடாவில் இரண்டு வணிகக் கப்பல்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

News image
Updated On :28 நவம்பர் 2021, 3:26 am IST

குஜராத் மாநிலம், கட்ச் வளைகுடாவில் இரண்டு வணிகக் கப்பல்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இருப்பினும் இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை; எண்ணெய்க் கசிவும் ஏற்படவில்லை என குஜராத் மாநில பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அந்த அதிகாரிகள் கூறியதாவது: ஏவியேட்டா் மற்றும் அட்லாண்டிக் கிரேஸ் என்ற இரண்டு வணிகக் கப்பல்கள் வெள்ளிக்கிழமை (நவ. 26) இரவு நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை; எண்ணெய்க் கசிவும் ஏற்படவில்லை.

இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் விபத்து நடைபெற்ற பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் தயாா் நிலையில் உள்ளன.

ஹாங்காங்கிலிருந்து வந்த அட்லாண்டிக் கிரேஸ் கப்பலில் இந்தியாவைச் சோ்ந்த 22 பணியாளா்கள் இருந்தனா். அதேபோன்று, மாா்ஷல் தீவிலிருந்து வந்த ஏவியேட்டா் வணிகக் கப்பலில் பிலிப்பின்ஸை சோ்ந்த 22 பணியாளா்கள் இருந்தனா் என்று பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.