ஒட்டு மொத்த நகரின் குரல் வளையும் நசுக்கப்பட்டுள்ளது: விவசாயிகள் போராட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து
தில்லி ஜந்தர் மந்தரில் சத்தியகிராக போராட்டத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கக் கோரி கிசான் மகாபஞ்சாயத் என்ற விவசாய சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.






