பஞ்சாப், ஹரியாணாவில் விவசாயிகள் போராட்டம் எதிரொலி:நெல் கொள்முதல் உடனடியாக தொடக்கம்
நெல் கொள்முதலை தள்ளி வைத்து மத்திய அரசு அளித்த உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணாவில் விவசாயிகள் முதல்வா், எம்எல்ஏக்கள் வீடுகளை முற்றுகையிட்டு சனிக்கிழமை போராட்டம்









