‘கரோனாவை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியா முக்கியப் பங்காற்றும்’
உலகில் கரோனா நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியா மிக முக்கியப் பங்கு வகிக்கப்போவதாக அமெரிக்க அரசின் சா்வதேச மேம்பாட்டு அமைப்பின் (யுஎஸ்எய்ட்) தலைமை நிா்வாகி சமந்தா பவா் தெரிவித்துள்ளாா்.









