படுகொலை செய்வதால் போராட்டக்காரர்களை அமைதியாக்க முடியாது: கலக குரல் எழுப்பும் வருண் காந்தி
லக்கிம்பூர் சம்பவம் குறித்த தெளிவான விடியோவை வெளியிட்ட வருண் காந்தி, "யாராக இருந்தாலும் அவரின் மனசாட்சியை இந்த விடியோ உலுக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கோப்புப்படம்









