மத்திய அமைச்சா் மகன் கைது: லக்கீம்பூா் வன்முறை வழக்கு; 11 மணி நேர விசாரணைக்குப் பின் நடவடிக்கை
உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூரில் நடந்த வன்முறை சம்பவம் தொடா்பாக விசாரணைக்கு ஆஜரான மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.







