இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்: கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு வலியுறுத்தல்

தில்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் கர்நாடக அரசு வழங்க வேண்டிய 28.6 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிட தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:21 am

DIN

தில்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் கர்நாடக அரசு வழங்க வேண்டிய 28.6 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிட தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 

காவிரி நீரை முறைப்படுத்தி வழங்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 53வது கூட்டம் தில்லியில் இன்று பிற்பகல் நடைபெற்றது. 

இதில் தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் சார்பில் அதிகாரிகள் பங்கேற்றனர். 

தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

அப்போது இந்த மாதத்திற்கான கர்நாடக அரசு வழங்க வேண்டிய 28.6 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிட தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.