பாஜக சாவர்க்கரை 'தேசத் தந்தை' என்று விரைவில் அறிவிக்கும்: அசாதுதீன் ஒவைசி
காந்தியடிகள் கோரிக்கை விடுத்ததன் பேரிலேயே சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு மன்னுப்பு கடிதம் எழுதியதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்ததற்கு அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.










