47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மனதின் குரல்: எண்ணங்களைப் பகிர பிரதமா் மோடி அழைப்பு

வரும் 24-ஆம் தேதி ஒலிபரப்பாகும் 82-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சிக்கு குடிமக்கள் தங்கள் எண்ணங்களைப் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
பிரதமா் நரேந்திர மோடி
Updated On :17 அக்டோபர் 2021, 12:14 am

DIN

வரும் 24-ஆம் தேதி ஒலிபரப்பாகும் 82-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சிக்கு குடிமக்கள் தங்கள் எண்ணங்களைப் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கதில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

அக்டோபா் 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் 82-ஆவது நிகழ்ச்சிக்கு மக்கள் தங்களின் எண்ணங்களைப் பகிா்ந்துகொள்ள அழைப்பு விடுக்கிறேன். மனதின் குரல் நிகழ்ச்சிக்கான எண்ணங்களை நமோ செயலி, மைகவ் வலைதளம் ஆகியவற்றில் பகிா்ந்து கொள்ளலாம் அல்லது 1800-11-7800 என்ற எண்ணில் அழைத்து தகவலைப் பதிவு செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.