நாட்டில் இதுவரை 99 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை அமைச்சர்
நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 99 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 99 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மன்சுக் மாண்டவியா வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
நாடு முழுவதும் 99 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியா, 100 கோடி தடுப்பூசியை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இன்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை 98.67 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
முதல் தவணை - 39,58,41,135
இரண்டாம் தவணை - 11,40,66,397
முதல் தவணை - 16,84,48,531
இரண்டாம் தவணை - 8,71,46,650
முதல் தவணை - 10,60,88,795
இரண்டாம் தவணை - 6,17,86,566
முதல் தவணை - 1,03,76,000
இரண்டாம் தவணை - 90,91,443
முதல் தவணை - 1,83,62,479
இரண்டாம் தவணை - 1,55,61,415
98,67,69,411
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...