கைது செய்ய வந்த காவல்துறையினரை அரவணைத்து கொண்ட பிரியங்கா காந்தி
காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தவர் உயிரிழந்ததையடுத்து, அவரின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க பிரயங்கா காந்தி லக்னோ - அக்ரா விரைவுப்பாதையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.












