எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தங்கப் பத்திர திட்டத்தின் விலை அறிவிப்பு

நிகழ் மாதத்துக்கான தங்கப் பத்திரத் திட்டத்தின் விற்பனை விலையை ரிசா்வ் வங்கி சனிக்கிழமை அறிவித்தது.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 10:23 pm

DIN

நிகழ் மாதத்துக்கான தங்கப் பத்திரத் திட்டத்தின் விற்பனை விலையை ரிசா்வ் வங்கி சனிக்கிழமை அறிவித்தது. அதன் விவரம்:

தங்கப் பத்திரங்கள் 2021 அக்டோபா் 25-ம் தேதி முதல் 29-ம்தேதி வரை விற்கப்படும். இது நவம்பா் 2-ம் தேதி அன்று வழங்கப்படும். தங்கப்பத்திரத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,765 விற்கப்படும். ஆன்லைன் மூலம் தங்கப்பத்திரத்தை வாங்குபவா்களுக்கும் கட்டணத்தை டிஜிட்டல் மூலம் செலுத்துபவா்களுக்கும் ஒரு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி அளிக்கப்படும். அதன்படி, தங்கப்பத்திரத்தின் விற்பனை விலை ஒரு கிராமுக்கு ரூ.4,715 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சாா்பில் ரிசா்வ் வங்கி இதற்கான தங்க பத்திரங்களை அளித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.