ரூ.18,000 கோடி ஏா் இந்தியா பங்கு கொள்முதல் ஒப்பந்தம்: டாடா சன்ஸ்-மத்திய அரசு இடையே கையெழுத்து
பொதுத் துறை நிறுவனமான ஏா் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.18,000 கோடிக்கு விற்பனை செய்வதற்கான பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை கையெழுத்திட்டது.








