ஆா்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம்:விசாரணைக்கு என்சிபி உத்தரவு
ஆா்யன் கானை விடுவிக்க நடிகா் ஷாருக் கானிடம் ரூ.25 கோடி கேட்டு பேரம் பேசப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) ஊழல் கண்காணிப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது








