பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவர்களுக்கு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
கர்நாடகத்தில் இன்று 1-5ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவர்களுக்கு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்கலாமே.. அதிவிரைவாகப் பரவும் உருமாறிய கரோனா ஏஒய். 4.2: சவாலை எதிர்கொள்ள நாடு தயாரா?
பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை வரவேற்கும் வகையில் சில பள்ளிகள் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டுளள்ன.
பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளும் மிக உற்சாகமாகக் காணப்பட்டனர். நான் பள்ளிக்கு வருவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என் தோழர்களை பார்க்காமல் கவலையாக இருந்தது. பள்ளி இல்லாததால் வீட்டை விட்டு வெளியே வருவதே அபூர்வமாக இருந்தது. அந்த நிலை மாறிவிட்டது என்கிறார்கள் மாணவர்கள்.
அதேவேளையில் பெங்களூருவில் உள்ள ஒரு சில தனியார் பள்ளிகள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில பள்ளிகள் மட்டும் தீபாவளிக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொடைக்கானலில் முதல்வர் நடைப்பயிற்சி: ஆர்வத்துடன் மக்கள் செல்ஃபி

தீப்தி சர்மா முதல்முறையாக 5 விக்கெட்டுகள்: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி!

விஜய் அரசியல்... அதிரடியாக பதிலளித்த மம்மூட்டி!

மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


