அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கர்நாடகம் : 86 மாணவிகளுக்கு கரோனா தொற்று

 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நர்சிங் கல்லூரியில்  படிக்கும் 86 மாணவிகளுக்கு நேற்று (செப்-2) வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

News image
கர்நாடகம் : 86 மாணவிகளுக்கு கரோனா தொற்று
Updated On :3 செப்டம்பர் 2021, 4:55 am

DIN

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நர்சிங் கல்லூரியில்  படிக்கும் 86 மாணவிகளுக்கு நேற்று (செப்-2) வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஆகஸ்ட்-23)  அன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் நேற்று கோலார் தங்க வயலில் அமைந்துள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பயிலும்  32 மாணவிகளுக்கும் , பெங்களுருவில் உள்ள ஹொமாராவ் நர்சிங் கல்லுரியில் 34 மாணவிகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பின் ஷிமோகாவில் உள்ள இன்னொரு நர்சிங் கல்லூரியிலும் பரிசோதனை செய்தபோது அங்கு 20 மாணவிகளுக்கு தொற்று ஏற்பட்டதை உறுதி செய்திருக்கிறார்கள்.

மேலும் தொற்று பாதித்த 86 பேரில் 40 பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.