இந்தியாவில் தங்கியிருக்கும் ஆப்கன்கள் உள்துறை அனுமதியின்றி வெளியேற்றப்பட மாட்டாா்கள்: உள்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல்
இந்தியாவில் தங்கியிருக்கும் ஆப்கானிஸ்தானியா்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி, நாட்டை விட்டு வெளியேற கேட்டுக்கொள்ளப்பட மாட்டாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.









