நீதித் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும்குடியரசுத் தலைவா்
‘அரசியலமைப்பின் உள்ளடக்கிய லட்சியங்களை அடைய வேண்டுமானால் நீதித் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும்’

உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த். உடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா்.







