கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,108 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 809 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 18 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,65,191 ஆக உயர்ந்துள்ளது. இதில் 29,11,434 பேர் குணமடைந்துவிட்டனர். இதுவரை 37,555 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | தமிழகத்தில் இன்று மேலும் 1,693 பேருக்கு கரோனா
இன்றைய நிலவரப்படி 16,174 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.