வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சுற்றுலா , சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 - அரவிந்த் கேஜரிவால்

தில்லியில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சுற்றுலா மற்றும் சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்க உத்தரவு பிறபித்திருக்கிறார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.

News image
சுற்றுலா , சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 - அரவிந்த் கேஜரிவால்
Updated On :21 செப்டம்பர் 2021, 10:57 am

DIN

தில்லியில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சுற்றுலா மற்றும் சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்க உத்தரவு பிறபித்திருக்கிறார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.

நாடு முழுவதும் கரோனாவின் அலை மிகத் தீவிரமாக இருந்து வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பணிபுரிபவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறார்கள். இதனால் முக்கியமாக சுற்றுலா மற்றும் சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.5000 வழங்கப்படும் என பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேஜரிவால் தெரிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பு பொது மக்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.