பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தில்லியில் கரோனா உறுதியாகும் விகிதம் 0.04% மட்டுமே: சுகாதாரத்துறை

தில்லியில் கரோனா உறுதியாகும் விகிதம் 0.04 சதவீதம் என தில்லி சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

News image
தில்லியில் கரோனா உறுதியாகும் விகிதம் 0.04% மட்டுமே
Updated On :22 செப்டம்பர் 2021, 12:34 pm

DIN

தில்லியில் கரோனா உறுதியாகும் விகிதம் 0.04 சதவீதம் என தில்லி சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்தியில்,

தில்லியில் புதன்கிழமை புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நோய் பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. தொற்று நோ்மறை விகிதம் 0.04 சதவீதமாக உள்ளது.

கரோனாவுக்கு தற்போது தில்லியில் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 411ஆக உள்ளது. மேலும் இதுவரை கரோனாவால் 25,085 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மொத்தம் 14,38,586 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 14,13,090 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.