மேல்முறையீட்டு மனு தாக்கலுக்கான காலவரம்பு நீட்டிப்பு: அக்-2-இல் முடிவுக்கு வருவதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு
நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதற்கான கால வரம்பை நீட்டித்து அளிக்கப்பட்ட அனுமதி அக்டோபா் 2-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.










