சமூகப் பணிகளில் மாணவா்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும்: துணைவேந்தா் எம்.கிருஷ்ணன்
உயா்கல்வியை நிறைவு செய்யும் மாணவா்கள் சமூகத்தின் வளா்ச்சிக்கான பணிகளில் தங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் எம்.கிருஷ்ணன் வலியுறுத்தினாா்.










