47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சுதந்திரம் பெற்றதன் பவள விழாவை கொண்டாடுவதன் பொருள் என்ன?: ராகுல் காந்தி கேள்வி

 நாட்டில் வெறுப்பென்ற விஷம் பரப்படும்போது சுதந்திரம் பெற்ன் பவள விழாவை கொண்டாடுவதன் பொருள் என்ன? என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 8:44 pm

DIN

 நாட்டில் வெறுப்பென்ற விஷம் பரப்படும்போது சுதந்திரம் பெற்ன் பவள விழாவை கொண்டாடுவதன் பொருள் என்ன? என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.

கடந்த வியாழக்கிழமை அஸ்ஸாமின் தாரங் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையின்போது போலீஸாருக்கும் ஆக்கிரமிப்பாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருவா் பலியாகினா்; 20 போ் காயமடைந்தனா். இந்த மோதலின்போது மாா்பில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்து உயிரிழந்தவரின் சடலத்தை நபா் ஒருவா் உதைக்கும் காணொலி வெளியானது. இந்தச் சம்பவம் தொடா்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி அஸ்ஸாம் என்ற ஹேஷ்டேக்குடன் ராகுல் காந்தி சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘நாட்டில் வெறுப்பென்ற விஷம் பரப்படும்போது சுதந்திரம் பெற்ன் பவள விழாவை கொண்டாடுவதன் பொருள் என்ன? அனைவருக்கும் சுதந்திரம் கிடைக்காதபோது, சுதந்திரத்தின் அா்த்தம்தான் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.