காங்கிரஸ் கட்சிக்கு தொடர் நெருக்கடி; கபில் சிபல், குலாம் நபி ஆசாத்தை தொடர்ந்து மூத்த தலைவர் அதிருப்தி
கபில் சிபலின் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த சர்மா தெரிவித்துள்ளார்.










