ஒரே நாளில் 88.13 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தி சாதனை: சுகாதாரத்துறை

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 88.13 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 88.13 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை
ஒரே நாளில் 88.13 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 88.13 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு நாள் அதிகபட்சமாக 88.13 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 55,47,30,609 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 20,20,24,963

இரண்டாம் தவணை - 1,61,02,484

45 - 59 வயது

முதல் தவணை - 11,87,86,699

இரண்டாம் தவணை - 4,64,06,915

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 8,17,46,204

இரண்டாம் தவணை - 4,06,60,707

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,50,941

இரண்டாம் தவணை - 81,20,754

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,82,86,002

இரண்டாம் தவணை - 1,22,44,940

மொத்தம்55,47,30,609

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com