நாட்டில் 64.05 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 64.05 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் இதுவரை 64.05 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 59,62,286 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 64,05,28,644(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆப்கனைவிட்டு வெளியேறிய கடைசி அமெரிக்க ராணுவ வீரர் யார்?
வயதுவாரி விவரங்கள்:
முதல் தவணை - 24,75,08,226
இரண்டாம் தவணை - 2,72,63,275
முதல் தவணை - 13,02,09,298
இரண்டாம் தவணை - 5,40,22,975
முதல் தவணை - 8,66,24,593
இரண்டாம் தவணை - 4,47,11,039
முதல் தவணை - 1,03,57,727
இரண்டாம் தவணை - 83,70,851
முதல் தவணை - 1,83,20,921
இரண்டாம் தவணை - 1,31,39,739
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...