தில்லி காற்று மாசு: மத்திய, மாநில அரசுகளுக்கு 24 மணி நேரம் கெடு விதித்த உச்ச நீதிமன்றம்
தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களிலிருந்து வெளிப்படும் காற்று மாசுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் 24 மணி நேரம் கெடு விடுத்துள்ளது.










