ரோகிணி நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு: டிஆர்டிஓ விஞ்ஞானி கைது
அண்டைவீட்டுக்காரரைக் கொலை செய்ய ரோகிணி நீதிமன்றத்தில் குறைந்த திறன்கொண்ட வெடிகுண்டை வெடிக்கச் செய்த குற்றத்துக்காக, 47 வயதான டிஆர்டிஓ விஞ்ஞானி ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.

ரோகிணி நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு: டிஆர்டிஓ விஞ்ஞானி கைது









