இந்தியாவில் இதுவரை 109.63 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 52,69,137 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,09,63,59,208 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 42,70,75,454 இரண்டாம் தவணை - 15,71,37,333 |
45 - 59 வயது | முதல் தவணை - 17,69,95,594 இரண்டாம் தவணை - 10,09,75,416 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 11,09,59,534 இரண்டாம் தவணை - 6,90,98,025 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,79,823 இரண்டாம் தவணை - 92,86,242 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,73,172 இரண்டாம் தவணை - 1,60,78,615 |
மொத்தம் | 1,09,63,59,208 |