கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்: மத்திய சுகாதாரத் துறை

தினசரி கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்: மத்திய சுகாதாரத் துறை
கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்: மத்திய சுகாதாரத் துறை

தினசரி கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

இந்தியாவில் கரோனா தொற்றின் தீவிரம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மேலும்  தினசரி கரோனா சோதனைகளை அதிகரிக்க கேரளம் , மகாராஷ்டிரம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

வெளிநாடுகளில்  மீண்டும் வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்றால் இந்தியாவில் நிலைமை மோசமடையாமல் இருக்க இச்சோதனைகள மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com