நாட்டில் திங்கள்கிழமை மட்டும் இரவு 7 மணி வரை 59 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 95.82 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி விவரம்:
சுகாதாரப் பணியாளர்கள்:
முதல் தவணை - 1,03,75,396
இரண்டாவது தவணை - 90,34,986
முன்களப் பணியாளர்கள்:
முதல் தவணை - 1,83,59,200
இரண்டாவது தவணை - 1,53,95,110
18-44 வயதினர்:
முதல் தவணை - 38,65,14,621
இரண்டாவது தவணை - 10,39,10,487
45-59 வயதினர்:
முதல் தவணை - 16,60,82,662
இரண்டாவது தவணை - 8,38,00,217
60 வயதுக்கு மேற்பட்டவர்கள்:
முதல் தவணை - 10,48,28,345
இரண்டாவது தவணை - 5,99,63,008
மொத்தம்:
95,82,64,532