கர்நாடகத்தில் புதிதாக 332 பேருக்கு கரோனா தொற்று

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 332 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் புதிதாக 332 பேருக்கு கரோனா தொற்று
கர்நாடகத்தில் புதிதாக 332 பேருக்கு கரோனா தொற்று

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 332 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 515 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 11 பேர் பலியாகியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,81,732 ஆக உயர்ந்துள்ளது. இதில் 29,34,085 பேர் குணமடைந்துவிட்டனர். இதுவரை 37,906 பேர் பலியாகியுள்ளனர்.

இதையும் படிக்க | கேரளத்தில் புதிதாக 17,983 பேருக்கு கரோனா 

இன்றைய நிலவரப்படி 9712 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com