விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

லக்கிம்பூரில் பலியான விவசாயிகளுக்கு இறுதி அஞ்சலி: பிரியங்கா காந்தி பங்கேற்பு

லக்கிம்பூர் கேரியில் வன்முறையில் பலியான விவசாயிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி செவ்வாய்க்கிழமை பங்கேற்றுள்ளார்.

News image
பிரியங்கா காந்தி
Updated On :12 அக்டோபர் 2021, 8:50 am

DIN

லக்கிம்பூர் கேரியில் வன்முறையில் பலியான விவசாயிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி செவ்வாய்க்கிழமை பங்கேற்றுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த வாரம் விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 8 பேர் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் பலியான விவசாயிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பிரியங்கா காந்தி பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக, கடந்த வாரம் பலியான விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்தித்து பிரியங்கா ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.