பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவர்களுக்கு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
கர்நாடகத்தில் இன்று 1-5ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவர்களுக்கு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்கலாமே.. அதிவிரைவாகப் பரவும் உருமாறிய கரோனா ஏஒய். 4.2: சவாலை எதிர்கொள்ள நாடு தயாரா?
பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை வரவேற்கும் வகையில் சில பள்ளிகள் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டுளள்ன.
பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளும் மிக உற்சாகமாகக் காணப்பட்டனர். நான் பள்ளிக்கு வருவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என் தோழர்களை பார்க்காமல் கவலையாக இருந்தது. பள்ளி இல்லாததால் வீட்டை விட்டு வெளியே வருவதே அபூர்வமாக இருந்தது. அந்த நிலை மாறிவிட்டது என்கிறார்கள் மாணவர்கள்.
அதேவேளையில் பெங்களூருவில் உள்ள ஒரு சில தனியார் பள்ளிகள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில பள்ளிகள் மட்டும் தீபாவளிக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


