6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மும்பை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் அபுதாபியிலிருந்து கடத்திவரப்பட்ட 2 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

News image
மும்பை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்
Updated On :29 அக்டோபர் 2021, 7:02 am

DIN

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் அபுதாபியிலிருந்து கடத்திவரப்பட்ட 2 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

நேற்று முந்தினம்  (அக்-27) அபுதாபிலிருந்து  எத்தியாட் விமானம் மூலம் மும்பை விமான நிலையத்திற்கு வந்த பயணியைப் பரிசோதனை செய்தபோது 2 கிலோ தங்கத்தை பாதுகாப்பு கோட்டில்  மறைத்து  கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விமான ஊழியர் ஒருவரும் இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என சுங்கத்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.90 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக கடந்த அக்-26 ஆம் தேதி சார்ஜாவிலிருந்து கண்ணூர் விமான நிலையத்திற்கு ரூ.1.45 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.