மும்பை சர்வதேச விமான நிலையத்தில் அபுதாபியிலிருந்து கடத்திவரப்பட்ட 2 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிக்க - கோவாவில் மம்தா பானர்ஜி: தேர்தல் பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை
நேற்று முந்தினம் (அக்-27) அபுதாபிலிருந்து எத்தியாட் விமானம் மூலம் மும்பை விமான நிலையத்திற்கு வந்த பயணியைப் பரிசோதனை செய்தபோது 2 கிலோ தங்கத்தை பாதுகாப்பு கோட்டில் மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விமான ஊழியர் ஒருவரும் இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என சுங்கத்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.90 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக கடந்த அக்-26 ஆம் தேதி சார்ஜாவிலிருந்து கண்ணூர் விமான நிலையத்திற்கு ரூ.1.45 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
மே நாள் வாழ்த்து: உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்! - பெ. சண்முகம்

தங்கம் - வெள்ளி: இன்றைய நிலவரம்!
சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


