புச்சா படுகொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது; விசாரணை தேவை: அமைச்சர் ஜெய்சங்கர்
உக்ரைனின் புச்சா படுகொலையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அதுகுறித்த தீவிரமான, சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.








