உக்ரைனிலிருந்து மீட்ட மாணவா்கள் படிப்பைத் தொடர அண்டை நாடுகளுடன் பேச்சு: எஸ்.ஜெய்சங்கா்
உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட மாணவா்கள் ஹங்கேரி, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் தங்கள் படிப்பைத் தொடர பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருவதாக எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.








