ஆமதாபாத்: மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த 67 வயது நபருக்கு ஒமைக்ரான்-எக்ஸ்இ வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் குஜராத் வந்திருந்த நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது மாதிரி கரோனா மரபணு வரிசைமுறை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், அவருக்கு பாதித்திருந்தது ஒமைக்ரான்-எக்ஸ்இ என்பது தெரிய வந்துள்ளது.
ஒமைக்ரான் வகை கரோனாவைக் காட்டிலும் ஒமைக்ரான்-எக்ஸ்இ வகை கரோனா அதிக வேகமாகப் பரவக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நபர் மும்பையில் இருப்பதகாவும், அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்

வேடநத்தம் மாணவி கொலைக்கு நீதி கேட்டு 2 ஆவது நாளாக உண்ணாவிரதம்

திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

