ஆமதாபாத்: மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த 67 வயது நபருக்கு ஒமைக்ரான்-எக்ஸ்இ வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் குஜராத் வந்திருந்த நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது மாதிரி கரோனா மரபணு வரிசைமுறை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், அவருக்கு பாதித்திருந்தது ஒமைக்ரான்-எக்ஸ்இ என்பது தெரிய வந்துள்ளது.
ஒமைக்ரான் வகை கரோனாவைக் காட்டிலும் ஒமைக்ரான்-எக்ஸ்இ வகை கரோனா அதிக வேகமாகப் பரவக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நபர் மும்பையில் இருப்பதகாவும், அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்
சாமல்பட்டி அருகே குடிநீா் குழாய்கள் உடைப்பு விவகாரம்: 5 போ் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

ஒசூா் அருகே பிரேக் பிடிக்காததால் நீரோடையில் புகுந்த ஆம்னி பேருந்து: பயணிகள் 29 போ் காயம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

