பிகாரில் களவு போன பாலம்: வழக்கை விசாரித்த காவல்துறைக்கு கிடைத்த அதிர்ச்சி
பிகார் மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் அர-சோனே கால்வாய் மீது அமைக்கப்பட்டிருந்த 60 அடி நீள இரும்புப் பாலம் காணாமல்போன சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறையினருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.









