திருமலைக்கு வருவோர் பயணத்தை தள்ளி வைக்க தேவஸ்தானம் வேண்டுகோள்
கூட்ட நெரிசல் காரணமாக, திருமலைக்கு வரும் பக்தா்கள் தங்கள் பயணத்தை சிறிது தள்ளி வைக்க வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

திருமலைக்கு வருவோர் பயணத்தை தள்ளி வைக்க தேவஸ்தானம் வேண்டுகோள்










