புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காவல்துறைக்கு உதவி வந்த இருவரை சுட்டுக்கொன்ற நக்சல் தீவிரவாதிகள்!

மகாராஷ்டிரத்தில் கிராமத்தினர் இருவரை நக்சல்கள் சுட்டுக்கொன்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :15 ஏப்ரல் 2022, 4:18 am

DIN

மகாராஷ்டிரத்தில் கிராமத்தினர் இருவரை நக்சல்கள் சுட்டுக்கொன்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சல்கள் குறித்து காவல்துறை தகவல் தந்த இருவர் நக்சல்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 

சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் இதுவரையிலான வெவ்வேறு தாக்குதலில் காவல்துறையினருக்கு உதவி புரிந்தவர்கள். 

'இருவரும் வியாழக்கிழமை அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம்' என்று கட்சிரோலி காவல்துறை கண்காணிப்பாளர் அங்கித் கோயல் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.