தில்லி கட்டட விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் உயிருடன் மீட்பு
தில்லியில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.


தில்லியில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
தில்லியின் சத்யநிகேதன் பகுதியில் இன்று பிற்பகல் 1.25 மணிக்கு திடீரென கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.
சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த மூன்று மாடிக் கட்டடத்தில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
கடந்த 5 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு ஐந்து பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளில் மேலும் சிகியுள்ளனரா என்று அப்பகுதியில் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...